சமீபத்திய செய்திகள்
2022/23 Selected Scholarship Recipients List issued on 07.01.2025 by the Mahapola Higher Education Scholarship Trust Fund and the eligible students Should submit their Bank Account Details (Bank of Ceylon or People's Bank) online log into the MTF Website www.mahapola.lk using the following link http://www.mahapola.lk/BankApp/
After you complete your application please submit a printout of the application along with the Bank Passbook Copy to the University.
For further information Pls. contact Mahapola Higher Education ScholarshipTrust Fund Tel. +94 112 685011, 0113 415699 (Dedicated for Tamil Students), 0113-415698 (Sinhala and English Language using Students)
Email - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Bank Details should be submitted on or before 5th February 2025.
Selection of an Investor for Design, Develop, Implement and Operating of Onlne Digital Lottery Solution.
IFB No : MT/FIN/15/PROC./07
1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டம் திருத்தப்பட்டு லலித் அத்துலத்முதலி மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என மீள் பெயரிடப்பட்டது
இந்த புலமைப்பரிசில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம் என அழைக்கப்பட்டது. அதன் ஸ்தாபகர் லலித் அத்துலத்முதலியின் பெயரை இடத் தீர்மானிக்கப்பட்டது.
2018 ஆகஸ்ட் 28ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது இந்த நிதியத்திற்கு "லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம்" எனப் பெயரிடப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக பின்வறுமாறு சட்டத்தின் 15வது பிரிவு மற்றும் மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் பெயரை மாற்றுவதற்கு அமைச்சரவை அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரமளித்துள்ளது.
- மஹபொல உயர் கல்வி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தை "லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியம்" என மாற்றுதல்
- மேற் குறிப்பிட்ட 1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தில் மேலதிக ஏற்பாடாக சேர்த்துக்கொள்ளுவதற்கு 1981ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க லலித் அத்துலத்முதலி புலமைப்பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தின் 15ஆம் பிரிவு திருத்தப்பட்டது. அதில் சேர்த்துக்கொள்ளப்பட்ட வாசகம் "நம்பிக்கை பொறுப்பாளர்கள் உட்பட நிதியத்தின் அதிகாரிகளும் ஊழியர்களும் 1982ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க அரச சொத்துக்கள் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவும் தண்டனை சட்டக் கோவையின் முன்மொழிவின்படியும் அரசாங்க ஊழியர்கள் என்ற பிரிவுக்குள் அடங்குகின்றனர்" என்பதாகும்.
மஹபொல புலமைப்பரிசில் வழங்குவது ஆரம்பிக்கப்பட்டு கடந்துபோன 35 வருடங்களுக்கு மேலாக மாதாந்த தவணைப் பண கொடுப்பனவுகளுக்காக பல்கலைக்கழகங்களுக்குத் தேவைப்படுகின்ற நிதியங்கள் ஒரே தொகையாகவே வழங்கப்படுகின்றன. அதன் பின்னர் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு இருக்கின்ற மீண்டுவரும் ஒதுக்கீட்டின்படி செலுத்தப்படுகின்றது.